Palani

6784 POSTS

Exclusive articles:

கனடாவில் அநுரவிற்கு அமோக வரவேற்பு

கனடாவின் இரண்டு முக்கிய நகரங்களான டொராண்டோ மற்றும் வான்கூவரில் மார்ச் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்கள் மற்றும் பல நட்புறவுக் கூட்டங்களில் கலந்துகொள்ளச் சென்ற தேசிய...

“வளமான கிராமம் – வளமான நாடு” தம்மிக்க பெரேராவின் அடுத்த பிரமாண்ட திட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவினால் முன்வைக்கப்பட்ட "வளமான கிராமம் - வளமான நாடு" என்ற செயற்திட்டத்தின் கீழ் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்காக கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக...

ரணில் – பசில் இடையே மீண்டும் முக்கிய சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான மற்றும் ஒரு சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்கள் உள்ளிட்ட அரசியல் விவகாரங்கள் தொடர்பிலான...

இன்று கனடா செல்கிறார் அநுர

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று மாலை கனடா செல்லவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கனடாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களுடன் பல சந்திப்புகளில் அவர் பங்கேற்க உள்ளார். மார்ச் 23 மற்றும் 24...

நாட்டை மீட்டெடுத்த தலைவர் ரணிலின் பின்னால் அனைவரும் அணிதிரள வேண்டும்

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும், கிழக்கு மாகாணத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதன் மூலம் நாட்டின் கடன் நெருக்கடியைத் தீர்க்க முடியும் எனவும் கிழக்கு மாகாண...

Breaking

NPP கொலன்னா பிரதேச சபை முதல் பட்ஜெட் தோற்கடிப்பு

தேசிய மக்கள் சக்தி கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள கொலன்னா பிரதேச சபையின்...

கொழும்பில் நடந்த “ஒற்றுமையின் எதிரொலிகள்”

இலங்கையில் சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துதல் (SCOPE) திட்டத்தின் இறுதி...

NPP ஹிங்குராக்கொடை பிரதேச சபை உறுப்பினர் பிணையில் விடுவிப்பு

ஹிங்குராக்கொடை காவல் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காகவும், இரண்டு காவல்துறை அதிகாரிகளை...

சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன ஐவரின் சடலங்களும் மீட்பு

சிலாபம் - தெதுறு ஓயாவில்நீராடச் சென்று காணாமல் போன ஐ ஐவரின்...
spot_imgspot_img