ராகம, அல்பிட்டிவல பகுதியில் உள்ள சந்தை ஒன்றில் 39 வயதுடைய நபர் ஒருவர் துப்பாக்கிதாரிகள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த கொலையை செய்துள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
1. 37வது APRC அமர்வின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2026 வரை இலங்கையின் தலைமைப் பதவியை பிரகடனப்படுத்தியதுடன், விரைவான துறை மாற்றத்தின் மூலம் விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடாக...
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை பதவி நீக்கம் செய்யக்கோரி இன்று (20) அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது எட்கா எஃபா நேஷனல் யூனியனால் ஏற்பாடு செய்யப்பட்டது மற்றும் இந்தியாவுக்கு நாட்டை...
இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு நாடு திரும்பி வேலைவாய்ப்புகள் இல்லாது சிரமப்படும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
குறித்த பட்டதாரிகள் ஆளுநர் செயலகத்தில் ஆளுரை...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இன்று (20) பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகரால் குறித்த தீர்ப்பு பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
சட்டமூலம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு பின்வருமாறு,
3, 42, 53...