தகவல் தொழில்நுட்ப பாடத்தில் பிரபலமான பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவரை அநுராதபுரம் தலைமையக பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஒன்பதாம் ஆண்டில் படிக்கும் 14 வயது மாணவியை ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம்...
டுபாயில் மறைந்திருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுக்களை பொறிவைக்கும் நடவடிக்கைக்கு வசதியாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரை அனுப்புவதற்கு யோசனை...
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
தினசரி தண்ணீர் தேவை அதிகரித்து வருவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக குறைந்த...
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் திருகோணமலை திருக்கோணேஸ்வரா இந்து கல்லூரி மைதானத்தில் மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது.
ஆளுநர் செந்தில் தொண்டமானால் தேசிய கொடி ஏற்றப்பட்டு இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இந்தியாவின்...
சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுடன் திங்கட்கிழமை (11) நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாமல் இருக்க சில கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாமல் இருக்க ஐக்கிய மக்கள் சக்தியும், தேசிய மக்கள் சக்தியும் தீர்மானித்துள்ளன.
எனினும்,...