இமயமலைப் பிரகடனத்தின் சிறப்பம்சங்கள் குறித்த உரையாடல்களை ஊக்குவிக்கும் மாவட்ட வாரியாக முதலாவது சர்வமத ஒருங்கிணைப்புக் குழு குருநாகலில் நேற்று ஆரம்பமானது.
9 பெப்ரவரி 2024, குருநாகலில், உத்தேச 150 சர்வமத குருமார்கள் மற்றும் சிவில்...
இலங்கைக்கான ஜேர்மன் தூதரகரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமனை அண்மையில் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத்...
அபே ஜன பல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐந்து பேரின் கொலைக்கு ஆதரவளித்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மற்றைய நபர் T-56 ரக துப்பாக்கி மற்றும் ரவைகளை தன்னிடம்...
ஜனாதிபதி தேர்தலை பிற்போட முயற்சிப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அதற்காக சிவில் சமூகத்தின் கைகளைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறுகிறார்.
இதன் கீழ், நிறைவேற்று ஜனாதிபதி பதவியை இல்லாதொழிப்பதற்கான...
1.எதிர்க்கட்சியின் தலைமைக் கொறடா SJB எம்.பி லக்ஷ்மன் கிரியெல்ல ஜனாதிபதி மீது குற்றம் சுமத்தியுள்ளார். சில சிவில் அமைப்புகளின் உதவியுடன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தள்ளி வைக்க ரணில்...