1. மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாத காரணத்தினால், இந்த வருடத்தில் இதுவரை நாடளாவிய ரீதியில் சுமார் எட்டு இலட்சம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் மேலும் 12...
அடுத்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றாலும், முறையான பணி ஒழுங்கு இல்லாவிட்டால், ஆறு மாதங்கள் செல்வதற்கு முன்னர் மக்கள் வீடுகளை முற்றுகையிடுவார்கள் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித...
- நடராசா லோகதயாளன்
முல்லைத்தீவில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு கிராம சேவகர்கள் பதவியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இருந்தபோதும் இவர்களுக்கு திணைக்கள ரீதியில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையில்...
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, தற்போது பதவி வகிக்கும் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னவுக்குப் பதிலாக பலம்...
தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த MICHAUNG சூறாவளி நேற்று (03) இரவு 11.30 மணியளவில் 12.8° வடக்கு அட்சரேகை மற்றும் 81.6° கிழக்கு தீர்க்கரேகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து கி.மீ....