மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர்களான சிவனேசத்துறை சந்திரகாந்தன், வியாழேந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ராசமாணிக்கம் அத்தாவுல்லா, அலிசாஹிர் மௌலானா...
இரண்டரை வருடங்களுக்கு முன்னர் பாணந்துறை, அட்டலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமியை கடத்திச் சென்று நீரில் மூழ்கடித்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரதிவாதிக்கு இன்று (13) கடூழிய வேலையுடன் 27 வருட ...
1. அயோத்தியில் கடந்த மாதம் நடைபெற்ற ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். பொருளாதார மற்றும் கலாச்சார முன்னணியில் இரு நாடுகளுக்கும்...
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த சொகுசு ஜீப் இன்று (13) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை 01.00 மணியளவில் புத்தளம் - அநுராதபுரம் வீதியின் 15 ஆம்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை இந்தியா ஊடாக அமெரிக்கா சென்றுள்ளார்.
இன்று அதிகாலை 02:50 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் இயக்கும் AI-284 விமானத்தில் ஏறிய சிறிசேனவின் பயணத்...