உயிரிழந்த சனத் நிஷாந்த இந்த நாட்டில் இடம்பெற்ற ஊழல் அரசியலுக்கு பலியாகியவர் எனவும், இப்படிப் பாதிக்கப்பட்டவர்கள் உருவானதற்கு விடுதலைப் புலிகள், மக்கள் விடுதலை முன்னணி உட்பட இந்நாட்டை ஆட்சி செய்த ஜனாதிபதிகள், பிரதமர்கள்...
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி 100 வருட வரலாறு கொண்டது. அக்கல்லூரியில் நீண்டகாலமாக நிலவிவந்த காணி பிரச்சினைக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளார்.
சண்முகா மகளிர்...
அரசாங்கத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது போல் தோன்றும் சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, அடுத்த மாதம் இலங்கையை வங்குரோத்து நிலையிலிருந்து வெளியே வந்த ஒரு நாடாக IMF...
1. இலக்கு மேலாண்மை நிறுவனங்களுக்கு 0% முதல் 18% வரை திடீரென VAT விதிக்கப்படுவது குறித்து சுற்றுலா மற்றும் நிதி அமைச்சகங்களுடன் உள்வரும் சுற்றுலா இயக்குனர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கோரிக்கையை பரிசீலிப்பதாக ஐஎம்எஃப்...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனுராதபுரம், முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மழை ஏற்படக்கூடும் என...