கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும்...
கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் நேற்று (29) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.
சுவாசக் கோளாறு...
மதுபானங்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் டிஸ்டில்லரீஸ் கம்பனி பிஎல்சி தெரிவித்துள்ளது.
ஜனவரி 1, 2024 முதல் VAT அதிகரிப்பு காரணமாக இந்த விலைகள் திருத்தப்பட்டதாக நிறுவனம் கூறுகிறது.
இதன்படி, 750 மில்லி மதுபான போத்தல் ஒன்றின்...
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு கிழக்கு மாகாண ஆளுனரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
கேப்டனுடன் பழகிய நாட்களை நினைவு கூர்ந்ததுடன், விஜயகாந்தின் இழப்பால் வாடும்...
28.12.2023 00.30 மணி முதல் 29.12.2023 00.30 மணி வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 1467 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தடுப்பு காவல் அடிப்படையில் 56 சந்தேக நபர்களிடம் மேலதிக...