Palani

6659 POSTS

Exclusive articles:

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு விளக்கமறியல்

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்தவை எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேக நபர் நேற்று (டிசம்பர் 18) மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும்,...

இன்னும் 12 வருடங்களுக்கு நாடு ரணிலிடம் இருந்தால் வளரும் இன்றேல் அழியும்!

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்னும் 12 வருடங்களுக்கு நாட்டை ஆட்சி செய்வதற்கான ஆணையை மக்கள் வழங்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். "2024ல் இருந்து...

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். மருந்து கொள்வனவு தொடர்பான விசாரணையின் போது அவர் கைது செய்யப்பட்டார்.

“வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்” – எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் சேவைகளை உடனடியாக உள்வாங்குமாறு கோரி இன்று (18) கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் இது...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 18.12.2023

1. IMF க்கு உறுதியளிக்கப்பட்டுள்ள வரி வருவாயை 2024 இல் 47% அதிகரிக்கும் வருவாய் இலக்கை அடைவதற்காக வரிக் கோப்புகளைத் திறந்து மக்களைச் சென்றடைவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நடமாடும் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக...

Breaking

நாட்டில் இன்றைய வானிலை நிலவரம்

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...

7 கோடி ஊழல் விவகாரத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு...

கடற்படை முன்னாள் புலனாய்வு இயக்குநர் கைது

கடற்படையின் முன்னாள் புலனாய்வு இயக்குநரான ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் மொஹோட்டி...

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...
spot_imgspot_img