சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட...
1. கடுமையான கடன் நெருக்கடிகளை எதிர்நோக்கும் ஆபிரிக்காவில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை ஒப்பீட்டளவில் நிலையானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடுகளுக்கு கடன் நிவாரணம் தேவை என்று...
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (19) அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மற்ற பகுதிகளில் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய...
இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான 10,000 ரூபா சம்பள அதிகரிப்புக்கு முதற்கட்டமாக 5,000 ரூபா கொடுப்பனவு தொடர்பான பணத்தை திறைசேரி விடுவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...
1. தற்போது சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 19வது அணிசேரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உகாண்டா செல்லவுள்ளார். மாநாட்டில் சுமார் 120 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்...