1. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கூறுகையில், அரசியலமைப்புச் சபையின் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவினது 3வது பதவி நீடிப்பு நிராகரிப்பைப் புறக்கணிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த தீர்மானம்,...
இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு 2024 மார்ச் 31 வரை விசா இன்றி நுழைய அனுமதிக்கும் முன்னோடித் திட்டத்தை இலங்கை அமைச்சரவை அனுமதித்துள்ளது என்று...
கெஹலிய ரம்புக்வெல்ல மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவை அனைத்தும் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது,
“கெஹலிய அமைச்சர் மீது பொய்யான...
ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானத்தை சட்டத்திற்கு முரணாக அறிவிக்குமாறு கோரி அமைச்சர்கள் ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் 27ஆம் திகதி...
இதுவரை சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
சுகாதார அமைச்சர் பதவி டொக்டர் ரமேஷ் பத்திரனவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் பத்திரன வகித்த கைத்தொழில் அமைச்சர் பதவிக்கு...