ஏப்ரல் 09 மக்கள் எழுச்சியின் ஓராண்டு நிறைவை முன்னிட்டும், போராட்டத்தின் போது உயிரிழந்த வீரர்களை நினைவுகூரும் நிகழ்வும் இன்று (09) காலை காலிமுகத்திடலில் இடம்பெற்றது.
இறந்த அவர்களை நினைவுகூரும் வகையில் விளக்குகள் ஏற்றப்பட்டன....
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பை சுற்றியுள்ள பல பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு 01,02,03,04,07,08,09,10 மற்றும் 11 ஆகிய...
1. ISB யில் இருந்து 25 ஜூலை 2022 அன்று செலுத்தப்பட வேண்டிய 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் வட்டியைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஹாமில்டன் ரிசர்வ் வங்கியின் கோரிக்கையை நிராகரிக்கும்...
அமெரிக்க கடற்படையின் பிரன்சுவிக் (Brunswick) அதிவிரைவு இராணுவ போக்குவரத்துக் கப்பல் நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்த கப்பல் அமெரிக்க இராணுவத்தின் கட்டளையின் பிரகாரம் விரைவு போக்குவரத்துக்கு பயன்படும் கப்பல் ஆகும்.
இது சிப்பாய்கள் மற்றும்...
பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அடுத்த 24 மணித்தியாலங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயங்கள் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், தொடர்ந்து...