1. கொள்முதல் செய்வோரின் தருவிப்பு பாரியளவில் 20-25% குறைந்துள்ளதாக ஆடைத் தொழில்துறையினர் கூறுகின்றனர். சில தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கும் அதே வேளையில், மிகப்பெரிய நிறுவனங்கள் அரை திறனில் செயல்படுவதால், தொழில் கடினமான காலங்களை எதிர்கொள்கிறது.
2....
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் (22) நடைபெற்ற சர்வதேச உறவுகள் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவில் ரொமேனியாவில் இலங்கைத் தூதரகத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
ரொமேனியாவில் தூதரகத்தை அமைப்பதில்...
இலங்கையின் வெளிநாட்டு நாணய கையிருப்பு மற்றும் சொத்துக்கள் 2.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திலிருந்து (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி இறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முன்னிறுத்த முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
“நிச்சயமாக...
டி. பி. கல்வித் திட்டத்துடன் இணைக்கப்பட்ட “டி. பி. கோர்டிங் ஸ்கூல்" மற்றும் "டி. பி. கோர்டிங் மற்றும் ரோபோட்டிக்ஸ் வளாகம்” இன்ஸ்டிடியூட் கிளைகள் கடந்த 25ம் திகதி டி.பி. கல்வி நிறுவனர்...