“எங்கள் வவுனிக்குள கிராமம் மிக அழகானது. எனது நண்பிகளுடன் தினமும் ஆசை ஆசையாய் கல்விகற்க பாடசாலைக்குச் செல்வேன். ஆங்கிலப்பாடம் எனக்கு மிகவும் விருப்பமான பாடம். வகுப்பாசிரியை உன் கனவு என்ன? என கேட்கும்போதெல்லாம்...
டிசெம்பர் மாதத்திற்குள் நாட்டின் பணவீக்க வீதம் இரட்டை இலக்கத்தில் இருந்து ஒற்றை இலக்கத்திற்கு கொண்டுவரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அவிசாவளை, சித்தாவகபுர நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர்...
தலைமன்னார் கடற்பரப்பில் 67.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் கையிருப்பு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், தலைமன்னாரை அண்மித்த கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 04 கிலோவிற்கும் அதிகமான ஐஸ்...
1. மார்ச் மாத தொடக்கத்தில் இலங்கை ரூபா மதிப்பீட்டை மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணய நடவடிக்கைகள் ஆதரிக்கவில்லை என்று மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பி சமரசிறி கூறுகிறார். ரூபாவின் மதிப்பில்...
சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்று மீண்ட எந்த நாடும் உலகில் இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
"இப்போது இந்த பிச்சைக்காரர்கள் சந்திப்புகளில் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவனைப் பிடித்து,...