அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக எதிர்க்கின்றோம் என்று ஜே.வி.பியின் முக்கியஸ்தர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
தெற்கு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் கூறியதாவது:-
"மாகாண சபை அறிமுகப்படுத்தும்போது அரசமைப்பில் 13...
2022ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அந்நேரம் இராணுவத் தளபதியாகவும் பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாகவும் செயற்பட்ட சவேந்திர சில்வா எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை...
1. வெகுஜன ஊடக அமைச்சர் மற்றும் SLPP பொருளாதார குரு பந்துல குணவர்தன கூறுகையில், இலங்கை திவாலாகிவிட்டதாக அறிவித்த பிறகு எந்த நாட்டிலிருந்தும் கடன் பெற முடியாது. IMF நிபந்தனைகளின்படி அரசாங்கத்தால் இப்போது...
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கிழக்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக...
துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து சேவைகள் தொடர்பான சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.
N.S