1. தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை மீறுவதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
2. மார்ச் 28 அன்று கொலன்னாவ CPSTLக்குள் பலவந்தமாக...
ஆன்லைன் நிதி மோசடி தொடர்பில் குறைந்தது 39 சீன பிரஜைகள் அளுத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் பல்வேறு நாடுகளில் உள்ளவர்களின் கணக்குகளில் இருந்து பல மாதங்களாக இலட்சக்கணக்கான பணத்தை இணையத்தின் ஊடாக மோசடி...
சர்வதேசக் குற்றங்களுக்குப் பொறுப்பேற்காத கொள்கையைக் கொண்டுள்ள இலங்கை அரசு எப்படி சர்வதேச நிதிகளுக்குப் பொறுப்பேற்க முடியும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தநிலையில், மனித உரிமைகள் பாதுகாப்பு, மத சுதந்திரம்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அரசரதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தில் முக்கிய பதவி வகிக்கும்...
இலங்கையின் மூத்த நடிகர் அமரசிறி கலன்சூரிய தனது 82வது வயதில் காலமாகியுள்ளார்.
செப்டம்பர் 20, 1940 இல் பிறந்த கலன்சூரிய, இலங்கை சினிமா, நாடகம் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றில் பாராட்டப்பட்ட நடிகராக திகழ்ந்தார்.
கலன்சூரியா 1969...