நாட்டில் எதிர்காலத்தில் நடைபெறும் எந்தவொரு தேர்தல் ஆயினும் தேசிய மக்கள் சக்தி 50% க்கும் அதிகமான வாக்குகளை இல்லாவிடின் 10% க்கும் குறைவான வாக்குகளையே பெறும் என அக்கட்சியின் தலைவர் அனுர திஸாநாயக்க...
பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு கிடைத்த சுற்றுலா வருமானம் 170 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 0.3% வளர்ச்சியாகும். பிப்ரவரி 2022இல் நாடு...
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இம்மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடியதன் பின்னர் குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்டமூலம்,...
இலங்கையின் முன்னணி தேயிலை நிறுவனமான டில்மா டீயின் பிரதம நிறைவேற்று அதிகாரி தில்ஹான் பெர்னாண்டோ, அவுஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளில் இருந்து அதன் தயாரிப்புகளை வெளியேற்றுவதாக அச்சுறுத்தியுள்ளார். முக்கிய ஆஸ்திரேலிய சில்லறை வர்த்தக நிறுவனங்கள்...
நாடு முழுவதிலும் உள்ள பெருந்தோட்ட சமூகத்தில் வசிப்பவர்களுக்கு பதிவு செய்யப்பட்ட நிரந்தர முகவரிகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தோட்டத் தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு...