உள்ளூராட்சி தேர்தலை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி கொழும்பில் இன்று தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நெலும் பொக்குணையில் இருந்து நகர மண்டபம் வரையான வீதியில்...
சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையின் கடன் தீர்மானம் தொடர்பாக பொதுவான கட்டமைப்பின் கீழ் ‘நேரம் மற்றும் ஒழுங்கான செயல்முறைகளுக்கு’ அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கை கடந்த பல தசாப்தங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது....
கொள்ளுப்பிட்டி மற்றும் கொழும்பு கோட்டை பிரதேசங்களில் எவ்வித எதிர்ப்பு பேரணிகளும் இன்று இடம்பெறக்கூடாது என கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காலி முகத்திடல், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சின் வளாகம்...
"உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவோம் என்று நீதிமன்றில் தேர்தல்கள் ஆணைக்குழு வாக்குறுதி வழங்கியுள்ளது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு யாராவது தடங்கல் ஏற்படுத்தினால் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல்...
உலகளாவிய சுகாதாரப் பேரிடர்களின் போது உதவுவதற்காக இராணுவத்தினரை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு இராணுவத்தில் தனியான பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சட்டவிரோதமாகவும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணாகவும்...