Palani

6671 POSTS

Exclusive articles:

முக்கிய செய்திகளின் சுருக்கம் 29.03.2023

01. சுற்றாடல் அமைச்சு, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு மற்றும் காலநிலை மாற்ற அலுவலகம் ஆகியவை இணைந்து புதுப்பிக்கத்தக்க வகையில் பசுமைப் பொருளாதாரக் கொள்கையை அறிமுகம் செய்வதால், இந்தப் பிராந்தியத்தில் பசுமைப் பொருளாதாரத்தை...

யாழில் சிக்கிய 150 கிலோ கஞ்சா

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் 150 கிலோ கஞ்சா நேற்று இரவு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்தி கடத்தி வந்து மாதகலில் இறக்கி வைத்திருத்த சமயமே கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன்...

ஏப்ரல் 1ஆம் திகதி எரிபொருள் விலை குறையும்

அனைத்து வகையான எரிபொருட்களும் கிட்டத்தட்ட 100 ரூபாவால் குறைக்கப்படலாம் என்ற தகவல்கள் பரவிவருவதால் கொழும்பு உட்பட நாட்டில் பல பகுதிகளிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் நீண்ட வரிசைகள் ஏற்படுகின்றன. ஏப்ரல் 1...

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனியார்மயமாக்கபடுவதற்கு எதிர்ப்பு!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று மாலை கொலன்னாவையில் உள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். N.S

வெடுக்குநாறி மலை ஆலயம் இடிப்பு : விசாரணைக்கு ஜனாதிபதி பணிப்பு!

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலையிலுள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் இடித்தழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறும், ஆலயத்தை மீள அமைத்துக் கொடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார் என்று...

Breaking

ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்துக்கு புதிய பஸ்நாயக்க நிலமே

வரலாற்று சிறப்புமிக்க ருஹுணு மகா கதிர்காம தேவாலயவின் பஸ்நாயக்க நிலமேயாக தேவிநுவர...

மின்சார சபை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியின்...

ஜேவிபிக்கு எதிராக முன்னாள் எம்பிக்கள் வழக்கு தாக்கல் செய்ய முடிவு

மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, கட்சிக்கு...

ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்ட சந்தேகத்தில் மோல்டா நாட்டு பிரஜை கைது

வெலிகம பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடம் ஒன்று...
spot_imgspot_img