பூனைக்கு யார் மணி கட்டுவது “ என்ற சந்தேகம் இருந்தது ஜனாதிபதி அவர்கள் தனது இன்றைய பாராளுமன்ற உரையின் போது அவரே அந்த செயலை செய்து விட்டார் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற...
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகே, மற்றும் பாலி பல்கலைக்கழக மாணவர் பௌத்த பிக்குகள் சற்று முன்னர் (பிப்ரவரி 23) பத்தரமுல்ல, பெலவத்தையில் உள்ள கல்வி அமைச்சு வளாகத்திற்குள்...
அரச நிதிப்பற்றியக் குழுவின் புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற தெரிவுக்குழு கூட்டத்தின் போதே இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.
N.S
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி ஓய்வு பெற்ற இராணுவ கேணல் டப்ளியூ எம்.ஆர் விஜேசுந்தரவால் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு மீதான பரிசீலனையை எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம்...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் லேசர் லைட் பாவித்ததால் 50ற்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சாவகச்சேரி கைதடி பகுதியில் உள்ள சனசமூக நிலையத்தில் நேற்று இந்த இசை நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.
லேசர் கதிர்கள் அதிகமாக...