தேசிய செய்தி

நாட்டில் தென்மேற்கு பருவ மழை ஆரம்பம்

எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் தென்மேற்கு பருவ மழை ஆரம்பமாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனால் நீர்மின் நிலையங்களை அண்மித்த பகுதிகளிலும் அடுத்த சில நாட்களில் கணிசமான அளவு மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனிடையே, மேல்,...

அமைச்சரவை எப்போது , பிரதமரிடம் அனுர

அமைச்சரவையை நியமிப்பதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறான செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட இடமளிக்கக் கூடாது எனவும் ஜாதிக ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் பாரிய...

வரிசையில் இருப்பவர்களுக்கு கொடுக்க பெட்ரோல் இல்லை. வரிசையில் காத்திருக்க வேண்டாம் – அமைச்சர் காஞ்சனா

இன்றும் (18) நாளையும் (19) மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல் மாத்திரமே விநியோகிக்கப்படவுள்ளதால் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு பெற்றோலுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களை எச்சரித்துள்ளார். சற்று முன்னர் பாராளுமன்றத்தில்...

வரிசையில் காத்திருக்க வேண்டாம் – லிட்ரோ கேஸ் அறிவிப்பு

பொதுவாக உள்நாட்டு எரிவாயு விநியோகம் சுமார் மூன்று நாட்கள் தாமதமாகி வருவதால், பொதுமக்கள் எரிவாயுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ கேஸ் எச்சரித்துள்ளது. நேற்று (17) மாலை முதல் நிலவும் சீரற்ற காலநிலை...

கோதுமை மாவின் விலை மீண்டும் 35 ரூபாவால் உயர்வு!

கோதுமை மாவை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை மேலும் 35 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இரண்டு நிறுவனங்களினால் மட்டுமே...

Popular

spot_imgspot_img