தேசிய செய்தி

சமையல் எரிவாயு பிரச்சினைக்கு அதிரடி தீர்வு

சமையல் எரிவாயு ஏற்றிய கப்பல் நாளை அதிகாலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்ததும் உடனடியாக தரையிறக்கும் பணி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 19 ஆம் திகதி மற்றொரு தொகுதி எரிவாயு நாட்டை வந்தடையும்....

இறுதியில் மைத்திரி அணியும் ரணில் வலையில் விழுந்தது

புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மைத்திரி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக்...

வன்முறைகளுடன் தொடர்புடைய 230 பேர் இதுவரை கைது

கடந்த 9ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற மோதலின் போது, ​​மக்கள் மீது தாக்குதல் நடத்தி, பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் 230 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 68 பேர்...

மொட்டு எம்பிக்களின் வீடுகளை பாதுகாக்கத் தவறிய பொலிஸ் மா அதிபரை பதவி விலகுமாறு ஜனாதிபதி அழுத்தம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவை சந்தித்துள்ளார். அப்போது பொலிஸ் மா அதிபரை பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் நேற்று (14)...

புதிய அமைச்சர்கள் விபரம் வருமாறு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் புதிய அமைச்சரவையில் நான்கு அமைச்சர்கள் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி, வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள்,...

Popular

spot_imgspot_img