தேசிய செய்தி

கிராம சேவகர்கள் வேலைநிறுத்தம்

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்களினால் இன்று(04) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு இணையாக நாடளாவிய ரீதியில் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்களை நடத்தவுள்ளதாக இலங்கை...

ராஜபஷக்கள், சஜித், தொண்டமான் உள்ளிட்ட பலரது ஊழல்கள் அம்பலம்

ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு வௌிக்கொணர்ந்த ஊழல்மிக்க கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய ஆவணக்கோவைகளுடன் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டார். ‘நாட்டை நாசமாக்கிய திருட்டுக்...

அரசாங்கத்திற்கு எதிராக சஜித் அணி எடுத்துள்ள நடவடிக்கை

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக சஜித் அணியினர் இரண்டு நம்பிக்கையில்லா தீர்மானங்களை சபாநாயகரிடம் கையளித்துள்ளனர். இன்று இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தரப்பினரின் சதித் திட்டத்தை போட்டுடைத்தார் பொன்சேகா

அலரி மாளிகைக்கு முன்பாக அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தாக்குவதற்கும் அவர்களை அங்கிருந்து விரட்டியடிப்பதற்கும் பாதுகாப்பு தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அடக்குமுறை மற்றும் பொலிஸாரின்...

அமைச்சு பதவி கொடுக்காமல் தடுக்க 50 கோடி ரூபா பெற்ற சமல்!

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ, வர்த்தகர் டட்லி சிறிசேனவிடம் இருந்து 500 மில்லியன் ரூபாவை இடமாற்றத்திற்காக பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மகாவலி அமைச்சின் 500 மில்லியன் ரூபாவை வழங்காமல் அமைச்சர் ஒருவர் பெற்றுக்கொண்டதாக முன்னாள்...

Popular

spot_imgspot_img