தேசிய செய்தி

சசி வீரவன்சவின் ராஜதந்திர கடவுச்சீட்டு வழக்கில் மார்ச் 10ஆம் திகதி தீர்ப்பு !

அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச என்ற ரணசிங்க ரண்டுனு முதியன்சேலவின் சிர்ஷா உதயந்தி பொய்யான தகவல்களை முன்வைத்து இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை மார்ச்...

காதலர் தினத்தில் நல்ல காதலர்களாக நல்ல காரியம் செய்வோம்!

காதலர் தினமான பெப்ரவரி 14 ஆம் திகதி 'காதலுக்கு ஒரு மரம்' என்ற எண்ணக்கருவில் மரம் நடும் திட்டத்தைஅறிமுகப்படுத்த சுற்றாடல் அமைச்சு முடிவு செய்துள்ளது. குறித்த மரம் நடும் திட்டத்தை சுற்றாடல் அமைச்சு, பாதுக்க...

வளைகுடா உறுப்பு நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையே வர்த்தகம்

சவூதி அரேபிய இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் பி.எம். அம்சா வளைகுடா ஒத்துழைப்புப் பேரவையின் செயலாளர் நாயகம் மாண்புமிகு கலாநிதி. நயீப் பலாஹ் எம். அல் ஹஜ்ரப் அவர்களை 2022 பிப்ரவரி 08ஆந் திகதி...

சுகாதார பணியாளர்களுக்கு அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

சுகாதாரத் துறை பணியாளர்களின் வருமானம் சுகாதாரத் துறையில் பணியாற்றுபவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான விபரங்கள் பத்திரிகைகளில் முழுப்பக்கமாக வெளியிடப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் சுகாதார நிபுணர்கள்...

யாழ் மாவட்டத்திற்கு அடித்தது அதிர்ஷ்டம்!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கம்பஹா மாவட்டத்துக்கான பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் 19 ஆக இருந்த கம்பஹா மாவட்டத்தின்க்ஷபாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 18 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ...

Popular

spot_imgspot_img