தேசிய செய்தி

பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இலங்கையில் வருடாந்த பணவீக்கம் 2024 ஒக்டோபர் மாதத்தில் -0.7% ஆகக் குறைந்துள்ளது. செப்டெம்பர் மாதத்தில் இது -0.2 ஆக பதிவானது. செப்டெம்பர்...

அரசின் கொள்கை பிரகடனம் –  ஜனாதிபதியால் முன்வைப்பு ; என்ன கூறினார்?

பத்தாவது பாராளுமன்றின் முதலாவது அமர்வில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரையாற்றுகிறார். தம்மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி மேலும்...

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் – தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள்

ஈழத் தமி­ழர்­க­ளின் உரி­மைக்­காகப் போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இந்த மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது. 1982 ஆம் ஆண்டு...

சஜித் எதிர்க்கட்சி தலைவர்

சமகி ஜன பலவேகவின் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார் என சபாநாயகர் அசோக ரன்வல அறிவித்துள்ளார். கடந்த பாராளுமன்றத்திலும் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.

10ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக பேராசிரியர் கலாநிதி அசோக ரன்வல

புதிய பாராளுமன்ற கூட்டத்தொடரின் சபாநாயகராக பேராசிரியர் கலாநிதி அசோக ரன்வல தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதமர் ஹரினி அமரசூரிய இந்த பெயரை முன்மொழிய அமைச்சர் விஜித ஹேரத் அதனை வழிமொழிந்தார். தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினரான...

Popular

spot_imgspot_img