தேசிய செய்தி

அதிகாலை பஸ் விபத்தில் நால்வர் பலி

இன்று அதிகாலை, தொரட்டியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை-குருநாகல் பிரதான வீதியில் கதுருவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து, பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த...

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.  ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் 470 படகுகளில் சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் அனைவரும்...

மாகாண சபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்த வேண்டும்

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் நடத்தவுள்ளோம். உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்புத் திகதியை...

பன்னால துப்பாக்கி சூட்டில் ஆண், பெண் ஆபத்தில்

பன்னால தொழிற்பேட்டைக்கு அருகில் நேற்று (08) இரவு துப்பாக்கிச் சூடு நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. காரில் வந்த ஒரு குழுவினரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, இதில் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் காயமடைந்தனர். காயமடைந்த...

பியூமி ஹன்சமாலி விடயத்தில் CID மிகுந்த ஆர்வத்துடன் விசாரணை!

பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி தனது சொத்துக்களை எவ்வாறு பெற்றார் என்பதைக் கண்டறிய குற்றப் புலனாய்வுத் துறை சில மாதங்களுக்கு முன்பு விசாரணையைத் தொடங்கியது. இந்த விசாரணை தற்போது மிகுந்த ஆர்வத்துடன் நடத்தப்படுகிறது. தன்னை...

Popular

spot_imgspot_img