நாளை (02) காலை 09 மணிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்க வேண்டுமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.
போலி Human Immunoglobulin கொடுக்கல் வாங்கல்...
நேற்று முன்தினம் (30) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட ஜெனரல் தயா ரத்நாயக்க இன்று (01) திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம ஜனதா கட்சியில் இணைந்துள்ளதாக சில ஊடகங்கள் மற்றும் சமூக...
1. மறுமலர்ச்சி திமுக பொதுச் செயலாளரும் இந்திய ராஜ்யசபா உறுப்பினருமான வையாபுரி கோபால்சாமி (வைகோ) இலங்கையில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்து வரும் நிலையில், இலங்கை உடனான தனது உறவை கவனமாக அணுகுமாறு இந்திய...
சுகாதார துறை தொழிற்சங்கங்கள் பெப்ரவரி 01 முதல் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.
இதன்படி, காலை 06.30 மணிக்கு ஆரம்பிக்கும் வேலை நிறுத்தத்தில் 72 தொழிற்சங்கங்கள் பங்கேற்கவுள்ளன.
மருத்துவர்களுக்கு மட்டும்...