யாழ். மாநகரசபையின் 75 ஆவது ஆண்டு பவளவிழா இன்று திங்கட்கிழமை யாழ் மாநகரசபை முன்றலில் மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் கடந்த 75 ஆண்டுகளில் யாழ் மாநகரசபையில் பணியாற்றிய 28 கெளரவ...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட உள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுதந்திரக மக்கள்...
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் இன்று காலை அதிகரிக்கப்பட்டதாக அறிவிப்புகள் வெளியான நிலையில் தற்போது லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயுவின்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ஷான் விஜயலால் டி சில்வா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துக்கொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பலாங்கொட பிரதான அமைப்பாளராக...
அரசியலமைப்பின் பிரகாரம், 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 16ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, நாளை முதல் தேருநர் இடாப்பு மீளாய்வு...