சுனாமி பேரழிவை முன்னிட்டு அனைத்து மக்களும் இன்று காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய...
1. போதைப்பொருள் விநியோகம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒழிப்பதற்காக அரசாங்கம் மற்றும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட "யுக்திய" திட்டத்தை முறியடிக்க போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள உலக தலைவர்களுடன் தொடர்பு வைத்திருக்கக்கூடிய சில மதத்...
பாதுக்க துன்னானே பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், அவர்கள் டி.56 துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பழம்பெரும் சிங்கள நடிகர் ரெக்ஸ் கொடிப்பிலி காலமானார்.
தனது 85 ஆவது வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
சிங்கள வெள்ளித்திரையின் பொற்காலத்தை வடிவமைத்த மற்றொரு சிறந்த நடிகராக ரெக்ஸ் கொடிப்பிலியை அழைக்கலாம்.
சினிமாவில் வில்லன் வேடத்திற்கு அழியாத...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
குணரத்தினம் சுபீனா என்ற 25 வயது மதிக்கத்தக்க மாணவியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்று வந்த...