தேசிய செய்தி

ஹந்தான மலையில் காணாமல் போன மாணவர்கள் கண்டுபிடிப்பு

ஹந்தான மலைத்தொடரில் மலையேற்றத்தின் போது சிக்கித் தவித்த குறைந்தது 180 பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த குழுவில்...

மேல் மாகாணத்தில் 13 தபால் நிலையங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கும்

மேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 13 தபால் நிலையங்கள் 24 மணித்தியாலங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இதன்படி, பொரளை, வெள்ளவத்தை, ஹெவ்லொக் டவுன்,...

ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஊடகவியலாளர்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டியும், ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் வவுனியாவில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு முன்பாக இந்தப் ஆர்ப்பாட்டம்  முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு...

இலங்கை – பிரான்ஸ் ஜனாதிபதிகள் டுபாயில் சந்திப்பு

COP 28 மாநாட்டிற்கு இணையாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான இருதரப்புச் சந்திப்பு சற்று முன்னர் நடைபெற்றது. இலங்கையின் பசுமை பொருளாதார மாற்றம் மற்றும் இந்து...

எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

இம்மாத எரிவாயு விலை குறித்து லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பில், எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு Litro Gas நிறுவனம் இந்த...

Popular

spot_imgspot_img