சிறப்பு செய்தி

ஜனாதிபதி ஜூலை 13ஆம் திகதி பதவி விலகுவார் – சபாநாயகர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவி விலகல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டு மக்கள் அவருக்கு தெரிவித்து வரும் எதிர்ப்பை அடுத்து இந்த பதவி விலகல் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சட்டத்தில் அப்படியொரு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இல்லை – சட்டத்தரணி சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான எம்.சுமந்திரன் கூறுகிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான எம். சுமந்திரன் கூறுகிறார். “கொழும்பில் அல்லது அதனை அண்மித்த பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச்...

ஊடரங்கு சட்டம் அமுலில், விசேட செய்தி!

மேல் மாகாணத்தின் பல பொலிஸ் பிரிவுகளில் இரவு 9.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. பொலிஸ் மா அதிபர் சி டி விக்ரமரத்ன இன்று (ஜூலை 08), இதனை அறிவித்துள்ளார். இதன்படி, ஊரடங்கு...

ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் போராட்டக்காரர்கள் நுழைவதைத் தடுக்க பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது

வெள்ளிக்கிழமை (8) மற்றும் சனிக்கிழமை (9) ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் ஊடாக கோட்டை பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால்...

Popular

spot_imgspot_img