சிறப்பு செய்தி

ராணி எலிசபெத்தின் நான்கின் பிளாட்டினம் ஜூப்ளி விழாவில் பங்கேற்றகும் சிறப்பு வாகனம்

ஜூன் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள ராணி எலிசபெத்தின் நான்குன் பிளாட்டினம் ஜூப்ளி விழாவில் சிறப்புப் பாத்திரத்திற்காக 260 வருட பழமையான ராயல் கோல்ட் ஸ்டேட் தங்கமுலாம் இடப்பட்ட வாகனம் தயார்நிலையில் உள்ளது...

ஊரடங்கு சட்டம் குறித்த விசேட அறிவிப்பு

ஊரடங்கு சட்டம் நாளை 14ம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு நாளை மாலை 6 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும். இது ஞாயிற்று கிழமை (15) காலை 5 மணி வரை அமுலில்...

தேசபந்து தென்னகோன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜர்

மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக மேல்மாகாண சிரேஷ்ட பிரதி...

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். இலங்கையின் 26 ஆவது பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பிற்பகல் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய...

முன்னாள் லெப்டினன்ட் பொலிஸாரால் கைது

அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் வீடுகளுக்கு சேதம் விளைவிக்குமாறு சமூக ஊடகங்களில் பதிவை பதிவேற்றம் செய்து பொதுமக்களை தூண்டிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கை இராணுவத்தின் முன்னாள் லெப்டினன்ட் ஒருவரை நிட்டம்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக...

Popular

spot_imgspot_img