கெஸ்பேவயில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
பொல்கசோவிட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட எரிபொருள் பௌசர் ஒன்று கெஸ்பேவ எரிபொருள் நிரப்பு...
அமைச்சரவையை நியமிப்பதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறான செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட இடமளிக்கக் கூடாது எனவும் ஜாதிக ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் பாரிய...
இன்றும் (18) நாளையும் (19) மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல் மாத்திரமே விநியோகிக்கப்படவுள்ளதால் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு பெற்றோலுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களை எச்சரித்துள்ளார்.
சற்று முன்னர் பாராளுமன்றத்தில்...
பொதுவாக உள்நாட்டு எரிவாயு விநியோகம் சுமார் மூன்று நாட்கள் தாமதமாகி வருவதால், பொதுமக்கள் எரிவாயுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ கேஸ் எச்சரித்துள்ளது.
நேற்று (17) மாலை முதல் நிலவும் சீரற்ற காலநிலை...
நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு புதிய அரசாங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு - சுமந்திரன்
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்து புதிய அரசாங்கத்தை அமைக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு முரணான செயலாகும்.
எனினும் நாட்டில் தற்போது...