சிறப்பு செய்தி

பிரதமர் பதவி விலகினார்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். கொழும்பிலும் நாட்டின் பல பகுதிகளிலும் அரசாங்க ஆதரவாளர்கள் அரசாங்க எதிர்ப்பு ஆதரவாளர்களுடன் மோதலை அடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள...

ஜனாதிபதி ஆட்சியில் இருக்கும் வரை எந்த அரசாங்கங்கள் அமைத்தாலும் நாங்கள் வரமாட்டோம் – அனுர

தற்போதைய அனைத்து நெருக்கடிகளுக்கும் காரணமானவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எனவே மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தாலும் , மக்களின் எதிர்பார்ப்புகளை எந்தவொரு...

தண்ணீர் டேங்கர் கதைக்கு இந்தியா பதில்

இந்திய கடன் உதவி வசதியின் கீழ் இலங்கை அரசாங்கத்திற்கு நீர் பீரங்கி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கை மக்களுக்கு உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட...

20 வது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று இரவு வர்த்தமானியில் வெளியிடப்படும்

அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று இரவு வர்த்தமானியில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்னர் பிரதமர் 20ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யும் பிரேரணையை...

கரு ஜயசூரியவை பிரதமராக நியமித்து புதிய அரசாங்கம் அமைக்க பலரும் இணக்கம்!

தேசிய ஐக்கிய இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை நியமிப்பதற்கு பல பிரதான கட்சிகள் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சமர்ப்பித்த...

Popular

spot_imgspot_img