வடகிழக்கு

வெள்ள அனர்த்தத்தை எதிர்கொள்வதற்கானமுக்கிய அறிவுறுத்தல்கள்  – யாழ். மாவட்ட செயலகம் வெளியீடு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்துக்கு முகம் கொடுத்தல் தொடர்பாக மாவட்ட அரச அதிபரால் பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடி முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை வருமாறு:- 1. வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்படக்கூடிய இடங்களை அடையாளப்படுத்தி முன்னாயத்த நடவடிக்கைகளை...

பேச்சு நடத்தத் தயார்- தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குக் கஜேந்திரகுமார் அழைப்பு

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட முன்மொழிவை அடிப்படையாக வைத்து ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற...

திருட்டுத்தனமாக நுழைந்த சுமந்திரனுக்கு வன்னி மண் தொடர்பில் என்ன தெரியும்?

"தமிழ் மக்களின் இரத்தத்தாலும், சதையாலும் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் திருட்டுத்தனமாக உள்நுழைந்த சுமந்திரன் வன்னியில் இருக்கும் பிரச்சினைகளுக்காக எப்படி இறங்கி வருவார்.?" - என்று கோடரி சின்னத்தில் போட்டியிடும் வன்னி மாவட்ட...

தமிழரசு இருக்கும்போது நிழல் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டிய தேவை எதுவுமில்லை – சுமந்திரன்

"அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியினர் கூட சமஷ்டியே தீர்வு என ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகவே, சமஷ்டியே தீர்வு எனக் கூறி வந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியான அசல் நாங்கள் இருக்கும்போது நிழல்களுக்கு மக்கள்...

சர்வதேசத்திடமிருந்து நீதியைஒருபோதும் எதிர்பார்க்காதீர்கள்

"வெளிநாட்டுத் தலையீடின் கீழ் எங்களுடைய நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. வெளிநாட்டு நீதிமன்றங்கள் எங்களுக்கு ஒருபோதும் நீதியை வழங்க முடியாது என்பதை நாங்கள் தெளிவாகச் சொல்கின்றோம். சர்வதேச நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை எட்டி...

Popular

spot_imgspot_img