வடகிழக்கு

பருத்தித்துறையில் மாவீரர் வார அஞ்சலி நிகழ்வு! 

மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், பருத்தித்துறை நீதிமன்ற வீதியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பொது ஈகைச்சுடரை இரண்டு மாவீரர்களின் பெற்றோர் ஏற்றிவைத்ததை...

வடக்கு மீனவர் கடலில் வீழ்ந்து அதிஸ்டவசமாக உயிர் தப்பித்தார்! – வீடியோ இணைப்பு

இந்திய ரோலர் படகு மோதி இலங்கை மீனவரின் மீன்பிடி வலைக்கு சேதம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 2 மணியளவில் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கை, வல்வைட்டித்துறை கரையில் இருந்து 4 கடல் மைல்...

வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம் கனேடிய தமிழ் காங்கிரஸ் பிரதிநிதியால் நிதி அமைச்சரிடம் கையளிப்பு

ஒரு நாடாக இலங்கைக்குள் சகல மக் களுக்குமான தேசிய ஒற்றுமையின் கீழ் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட வேண்டிய, கந்தையா பிளான் ஆவணம் நேற்று நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. பல திட்டங்கள்கொண்ட இந்த ஆவணத்தை c...

யாழ். இந்திய துணை தூதரகம் மீது போத்தல் வீசி தாக்குதல் நடத்திய மூவர் கைது

யாழில் உள்ள இந்தியத் துணை தூதரகம் மீது காரில் வந்த இளைஞர்கள் போத்தல் வீசித் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகம் மீது காரில் வந்த சிலரே இந்த...

இலங்கைக்கு திருப்பி அனுப்பினால் உயிரை மாய்த்துக் கொள்வோம் – மிரட்டும் தமிழர்கள் – சிறப்பு வீடியோ இணைப்பு

தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வியட்நாம் அதிகாரிகள் முயற்சித்தால் அதற்கு இணங்கப் போவதில்லை எனவும் தங்களது உயிரை தாங்களே மாய்த்துக் கொள்வதாகவும் நடுக்கடலில் மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் உயிர்வாழ முடியாத...

Popular

spot_imgspot_img