இதுவரை சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
சுகாதார அமைச்சர் பதவி டொக்டர் ரமேஷ் பத்திரனவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் பத்திரன வகித்த கைத்தொழில் அமைச்சர் பதவிக்கு...
அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதும், ஒவ்வொரு பிரஜைக்கும் சம உரிமை வழங்குவதும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் பலஸ்தீன மக்களை பலிக்கடா ஆக்குவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை...
மறைந்த வர்த்தகர் தேசமான்ய கலாநிதி லலித் கொத்தலாவலவின் மரணம் சந்தேகத்திற்கிடமான நிலையில் இடம்பெற்றதாகக் கூறி அவரது மரணத்தை பிரேத பரிசோதனை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அவரது குடும்பத்தினர் நேற்று கோரிக்கை...
கொலொன்ன பிந்த கந்த பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் உயர்தர மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் குறித்த பகுதி தடைப்பட்டுள்ளதாகவும், எனவே தற்போது அங்கு செல்வது...
காசல்ரி நீர்த்தேகத்தில் மீன் பிடிப்பதற்காக விரிக்கப்பட்டிருந்த மீன் வலையில் 8 அடி நீளமான பெரிய மலைப்பாம்பு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
காசல் நீர்த்தேக்கத்தில் மீனவர் ஒருவர் மீன்பிடிப்பதற்காக நிவ்வெளிகம பகுதியில் விரிக்கப்பட்டிருந்த வலையினை எடுக்கச் சென்ற...