இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் அதிகாரிகளுக்கு எதிராக வலுபெற்றுள்ள போராட்டங்கள் காரணமாக கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் வளாகத்தை சுற்றி இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இன்று...
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தியமை மற்றும் இடைக்கால குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (06) மாலை அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான...
பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள பழைமை வாய்ந்த பயணிகள் மேம்பாலம் அகற்றப்படுவதால் மறு அறிவித்தல் வரை மரைன் டிரைவ் வீதி மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பயணிகள் மேம்பாலம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில்...
நாட்டின் நிலம் மற்றும் சமுத்திரத்தின் பாதுகாப்புக்கான மூலோபாய திட்டத்தை தயாரிப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் முதல் அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி...
1. சீனா எக்சிம் வங்கிக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான உடன்படிக்கை வெளிப்படுத்தப்படும் வரை இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான அதன் இறுதிப் பிரேரணையை தாமதப்படுத்துவதாக "பாரிஸ் கிளப்" அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறது. பாரிஸ் கிளப்புடன்...