நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்தின் சில விதிகள் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணாக உள்ளதாக சமூக ஆர்வலரும் சுயாதீன...
முல்லைத்தீவு நீதிபதி டி.சரவணராஜாவின் தீர்ப்பை திருத்தியமைக்குமாறு எவரேனும் அழுத்தம் கொடுத்திருந்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யுமாறு எதிர்க்கட்சிகளுக்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு நீதவானுக்கு...
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு கண்டனம் தெரிவித்தும் நீதியின் சுயாதீனத்தை வலியுறுத்தியும் திருகோணமலை நீதிமனறதுக்கு முன்னால் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் நேற்று இளைஞர் ஒருவரை வன்முறை கும்பல் ஒன்று வீதியில் துரத்தி துரத்தி வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த இளைஞனே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்...
டீசல் ஒரு லீற்றர் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதும், பஸ் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்ளப் போவதில்லை என, தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டுமானால்...