Tamil

மயிலத்துமடு விவகாரம் குறித்து ஜனாதிபதி விடுத்த பணிப்பு!

மயிலதமடு, மாதவனை கால்நடைவளர்ப்பு பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை காணிகளில் தனியார் ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுள்ளதாக கடந்த சில மாதங்களாக குற்றச்சாட்டுகள் முன்வைத்துவரும் நிலையில், இந்த பிரச்சினை தொடர்பில் இன்று (15) ஜனாதிபதி...

ரணில் – பசில் ரகசிய சந்திப்பின் பின் இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை

அடுத்த 15 வருடங்களுக்கு பொதுஜன பெரமுனவில் இருந்து ஜனாதிபதி ஒருவரை உருவாக்க முடியாது என்பதற்கு வலுவான சாத்தியக்கூறுகள் இருப்பதாலேயே நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும்...

ஊவா, கிழக்கு மக்களின் உயிர்காக்க ஆளுநர் செந்தில் எடுத்த முயற்சிக்கு வெற்றி

சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் பல இலட்சம் பெறுமதியான இயந்திரங்கள் திருக்கோணமலை கந்தளாய் வைத்தியசாலை மற்றும் பதுளை வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் முயற்சியில் பெற்றுக்...

தல்துவ இரட்டை கொலை சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி

அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், பொலிஸ் கான்ஸ்டபிளைக் கையில் வைத்திருந்த கைவிலங்கினால் கழுத்தை நெரிக்க முயற்சித்துள்ளதாக அவிசாவளை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரை...

STF சுற்றிவளைப்பில் போதைபொருள் கடத்தல் சந்தேகநபர் கைது

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் தல்துவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஹெராயின் போதைப்பொருள் 04 கிராம், 570 மி.கி. சந்தேகநபரிடம் இருந்து...

Popular

spot_imgspot_img