காசல்ரி நீர்த்தேகத்தில் மீன் பிடிப்பதற்காக விரிக்கப்பட்டிருந்த மீன் வலையில் 8 அடி நீளமான பெரிய மலைப்பாம்பு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
காசல் நீர்த்தேக்கத்தில் மீனவர் ஒருவர் மீன்பிடிப்பதற்காக நிவ்வெளிகம பகுதியில் விரிக்கப்பட்டிருந்த வலையினை எடுக்கச் சென்ற...
கட்டுநாயக்கா, அடியம்பலம் பகுதியில் கடந்த 22ஆம் திகதி இரவு பஸ்ஸொன்றும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இடம்பெற்ற பயங்கர விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சொகுசு...
அவசர அமைச்சரவை மாற்றம் இன்று (23) காலை இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுகாதார அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சு தொடர்பில் இந்த அமைச்சரவை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரனவும் பெருந்தோட்ட...
1. உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட பலதரப்புக் கடனாளிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைத் தீர்ப்பதற்காக IMFஇன் 2வது தவணையான 330 மில்லியன் டொலர்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க...
விளையாட்டு செயலிகள் (apps) ஊடாக பணமோசடிகள் நடக்கின்றன என்றும் இது தொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜெகத் விஷாந்த தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு...