Tamil

அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுவது உறுதி

அரசியலமைப்பின் பிரகாரம் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் நேற்று (21)...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 22.10.2023

1. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் இரண்டும் அடுத்த வருடம் (2024) நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதி 24ஆம்...

பிரித்தானிய இடைத்தேர்தல் : இரண்டு இடங்களை இழந்தது பிரதமர் ரிஷி சுனக்கின் கட்சி

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி இரண்டு பாதுகாப்பான நாடாளுமன்ற இடங்களை இழந்துள்ளது வியாழன் அன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் மத்திய-இடதுசாரி தொழிற்கட்சி மத்திய இங்கிலாந்தின் இரண்டு இடங்களை எளிதாக வென்றது. இது அடுத்த...

காஸா மீதான இனப்படுகொலையை கண்டித்து யாழில் போராட்டம்

இஸ்ரேல் - பலஸ்தீன போரை கண்டித்து பலஸ்தீன மக்களுக்காக ஆதரவாக யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக காஸா மீதான இனப்படுகொலையை...

மூன்று முன்னாள் படைத் தளபதிகளுக்கு இராஜதந்திர பதவிகள்

மூன்று முன்னாள் தளபதிகளுக்கு உயர்மட்ட இராஜதந்திர பதவிகளை வழங்க பாராளுமன்ற உயர் பதவிகள் குழுவால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கான புதிய உயர்ஸ்தானிகராக அட்மிரல் (ஓய்வு) ரவீந்திர சந்திரசிறி விஜேகுணரத்னவும், கியூபாவுக்கான புதிய தூதுவராக அட்மிரல்...

Popular

spot_imgspot_img