Tamil

கொழும்பு விகாரைகள் மீது குண்டுத் தாக்குதல்கள்? உண்மையா?

எதிர்வரும் சில தினங்களுக்குள் கொழும்பில் உள்ள பிரதான விகாரைகள் மீது தொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறும் என்ற தகவல் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை என பயங்கரவாத விசாரணைப் பிரிவு...

சஜித்தால் நாட்டில் மாற்றம் ஏற்படுத்த முடியாது

சஜித் பிரேமதாச ஒரு பாரம்பரிய அரசியல்வாதி என்றும், அவர் மாற்றத்தை விரும்பாதவர் என்றும், அவரிடமிருந்து நாடு வேறு மாற்றம் எதையும் எதிர்பார்க்க முடியாது என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா...

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன புதிய தலைவர் சாலிய

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) மற்றும் சிலோன் பெற்றோலிய சேமிப்பு முனையங்கள் லிமிடெட் (CPSTL) ஆகியவற்றின் புதிய தலைவராக சாலிய விக்ரமசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். CEYPETCO...

அலி சப்ரி அமெரிக்காவில் முக்கிய நபர்களை சந்தித்தார்

செப்டம்பர் 30 அன்று, இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள அமெரிக்காவின் அமைதி நிறுவனத்துடன் (USIP) பயனுள்ள கலந்துரையாடலில் ஈடுபட்டார். வாஷிங்டனுக்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்கவினால் இந்நிகழ்வு...

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் கண்நோய்

யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் கடும் காற்றுடனான காலநிலை காரணமாக கண் நோய் பரவி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த கண் நோய் வடமராட்சி, வலிகாமம் பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் வேகமாகப் பரவி...

Popular

spot_imgspot_img