Tamil

பிளாஸ்டிக் புழக்கத்திற்கு தடை; அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் புழக்கத்தை நாட்டில் முற்றிலுமாக அரசு நிறுத்தும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் நசீர் அகமது தெரிவித்தார். ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகார...

ஜனாதிபதி தேர்தலில் புட்டின் மீண்டும் போட்டி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச ஊடகங்கள் இது குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளன. நவம்பர் மாதத்தில் ஒரு பெரிய மாநாடொன்று ரஷ்யாவில் நடைபெறுகிறது....

போர்ட் சிட்டியில் முதலீடுகளை மேற்கொள்ள இலங்கை வந்துள்ள சீனக் குழு

கொழும்பு துறைமுக நகர முதலீட்டுத் திட்டத்தில் முதல் முதலீட்டை மேற்கொள்ள சீனாவைச் சேர்ந்த நான்கு முதலீட்டாளர்கள் நேற்று இலங்கைக்கு வந்துள்ளனர். C.Z.K. Huarui Cultural and Art Company என்ற பீஜிங்கை தலைமையகமாக கொண்ட...

இறக்குமதித் தடை மேலும் தளர்வு

67 வர்த்தக வாகனங்கள் மற்றும் 299 ஹெச்எஸ் குறியீடுகளை சேர்ந்த பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் தளர்த்தப்பட உள்ளன. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று (04) பாராளுமன்றத்தில் விசேட...

யாழில் மனித சங்கிலி போராட்டம் ஆரம்பம்

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில், இந்த மனிதச் சங்கிலிப் போராட்டம் யாழ் கொக்குவில் பகுதியில் ஆரம்பமாகியுள்ளதாகவும் குறித்த...

Popular

spot_imgspot_img