Tamil

உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைப்பு குறித்து உயர் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

மார்ச் 09ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்ததன் மூலம் தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்கக் கோரியும் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களில் தேர்தல் ஆணைய அதிகாரிகள்...

நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் ; சிஐடி விசாரணைக்கு பணிப்பு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜா தமது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறிய சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரன்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 02.10.2023

1. அனைத்து எரிபொருள் விநியோகஸ்தர்களும் விலையை அதிகரிக்கின்றனர். பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.4 அதிகரித்து ரூ.365 ஆகவும், ஆக்டேன் 95 ரூ.3 அதிகரித்து ரூ.420 ஆகவும், ஆட்டோ டீசல் ரூ.10 அதிகரித்து ரூ.351...

இணையத்தளம் மூலம் கடன் பெற வேண்டாம்; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் இணையத்தள முறைகள் மற்றும் சமூக ஊடக வலையமைப்புகள் மூலம் அதிக வட்டிக்கு எவ்வித சட்ட கட்டமைப்பும் இன்றி பணம் வழங்கும் நிறுவனங்களினால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இணையத்தள முறைகள்...

மோசமான வானிலை; 15,000 பேர் பாதிப்பு

கடந்த சில நாட்களாக நிலவும் மோசமான வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களில் 15,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 3,672 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தினால்...

Popular

spot_imgspot_img