Tamil

தேசபந்து விடயத்தில் அரசுக்கு முழு ஆதரவு – சஜித்

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக அரசாங்கம் முன்வைக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவும் கிடைக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அன்றைய தினம் அரசியலமைப்பு சபையில் இந்த...

பாலியல் வன்கொடுமை, வீட்டு வன்முறைகள் அதிகரிப்பு

இலங்கையில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் மற்றும் வீட்டு வன்முறைகள் அடிக்கடி பதிவாகி வருவதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜெயசுந்தர கூறியுள்ளார். மேலும், கடந்த 2024ஆம் ஆண்டில்...

மொஹமட் இப்ராஹிம் மீதான ஈஸ்டர் தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு

ஈஸ்டர் தாக்குதல்களை மறைத்ததாகக் கூறி கோடீஸ்வர தொழிலதிபர் மொஹமட் இப்ராஹிம் மற்றும் அவரது இரண்டு மகன்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை ஜூலை 2 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு...

மேர்வின் சில்வா தொடர்ந்து விளக்கமறியலில்

பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா எதிர்வரும் 3ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் மஹர நீதவான் காஞ்சனா என்.சில்வா முன்னிலையில் இன்று...

இன்றும் இடியுடன் கூடிய மழை

மேற்கு, சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இன்று (24) இரவு 10:00 மணிக்கு மழை பெய்யக்கூடும். பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சில இடங்களில்...

Popular

spot_imgspot_img