"மாவீரர் தினமன்று வடக்கு, கிழக்கு மக்கள் அமைதியான முறையில் தமது அன்புக்குரியவர்களை நினைவேந்தினார்கள். அதனால் தேசிய பாதுகாப்புக்கு எந்தவிதமான அச்சுறுத்தல்களும் ஏற்படவில்லை."-
இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ்.துய்யகொந்த...
லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையை மாற்றியமைக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என லாஃப்ஸ் நிறுவன குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான நிரோஷன் ஜே பீரிஸ் தெரிவித்துள்ளார்.
22,000 மெட்ரிக் தொன் எரிவாயு இலங்கைக்கு கொண்டு...
"நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மற்றும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பன தொடர்பில் தனது கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஏன் தெளிவுபடுத்தவில்லை? இது தொடர்பில் உரிய விளக்கம் அவசியம்."-...
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை உயர்வைத் தடுப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான விசேட வர்த்தக வரியை 30 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக குறைக்க அரசாங்கம் நடவடிக்கை...
நினைவேந்தல் உரிமையை நிராகரித்து மீண்டும் இனவாதத்தைதூண்ட முயலாதீர்கள் - விமல், கம்மன்பில, வீரசேகரவுக்கு அநுர அரசு தக்க பதிலடி"போரில் உயிரிழந்த தங்கள் உறவுகளைத் தமிழ் மக்கள் நினைவேந்துவது அடிப்படை மனித உரிமையாகும். அதனை...