Tamil

சந்தேகநபர் மீது பொலீசார் துப்பாக்கிச் சூடு

இன்று (08) கடுவெல, கொத்தலாவல, கெக்கிலிவெல வீதிப் பகுதியில் சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பொலிஸார் சென்று கொண்டிருந்தபோது, சந்தேக நபர் பொலிஸாரை வாளால் தாக்க முயன்றதாகவும், அதன்போது பொலிஸார் சந்தேக நபர்...

500 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ், சுன்னாகம் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயன்ற இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். போதை மாத்திரைகளை இளைஞன் ஒருவர் விற்பனை செய்வதற்காக எடுத்துச் செல்வதாக சுன்னாகம் பொலிஸாருக்குக் கிடைத்த...

பொரளை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

நேற்று (07) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொரளை, சஹஸ்புராவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு 8.40 மணியளவில் ஸ்கூட்டரில் வந்த அடையாளம்...

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – ஐவர் வைத்தியசாலையில்

பொரளை, சஹஸ்புராவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் இன்று (07) இரவு 8.40 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் காயமடைந்து கொழும்பு...

வெப்பம் குறித்து எச்சரிக்கை

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் இன்று வெப்பக் குறியீடு,...

Popular

spot_imgspot_img