கடந்த மாதம் 12 ஆம் திகதி தோட்ட தொழிலாளர்களுக்கான 1350 ரூபாய் சம்பள உயர்வு வழங்க சம்பள நிர்ணய சபையின் ஊடாக பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்ததையடுத்து இன்று தோட்ட தொழிலாளர்களுக்கான அடிப்படை...
20 ஆண்டுகளுக்கும் மேலாக டாடா குழுமத்தின் தலைவராக இருந்த ரத்தன் டாடா, கடந்த திங்கட்கிழமை முதல் மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்...
அமெரிக்காவின் பசுபிக் கடற்படையின் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கெல்லர் இன்று (10) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
வலுவான, நிலையான, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான ஒத்துழைப்பை மீண்டும்...
இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி வணக்கத்திற்குரிய பிரையன் உதைக்வே ஆண்டகை (Rev. Dr.Brian Udaigwe) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரகுமார திசாநாயக்கவுக்கு...
2024 ஆம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த இருவருக்கு பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது....