Intel மற்றும் AMD புரொசசர்களுடன் கூடிய தெரிவு செய்யப்பட்ட HP மடிகணனிகளுக்காக மூன்று வருடத்திற்கான விசேட உத்தரவாதத்தினை HP இலங்கையில் அறிமுகப்படுத்துவதாகஅறிவித்துள்ளது. உத்தியோகபூர்வ விற்பனையாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்தவன் முக்கியத்துவத்தை இதுவலியுறுத்துகிறது. காரணம், இது தயாரிப்பின்நம்பகத்தன்மையை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல்முக்கிய நன்மைகளுக்கான அணுகலையும் வழங்குகிறது. இதன் மூலம் HP மடிகணனியில் முதலீடு செய்வது நிதி ரீதியாகமிக சிறப்பு வாய்ந்ததாகவும் பாதுகாப்பு வாய்ந்த ஒன்றாகவும் மாற்றுகிறது.
இந்த விசேட உத்தரவாதம் மூலம், உரிய அசல்உதிரிப்பாகங்கள், அசல் விண்டோஸ் இயங்குதளம் மற்றும் சான்றளிக்கப்பட்ட சேவை, பொறியாளர்களின் தொழில்முறை தொழில்நுட்ப உதவிகளை அடையலாம். இதன் மூலம், உத்தியோகபூர்வமற்ற இடங்களில் கொள்வனவு செய்யப்படுவதனால் பெரும்பாலான வேளைகளில் அதிலுள்ளதரமற்ற பாகங்கள் காரணமாக நிகழும் நீண்டகால சேதங்களிலிருந்து உங்கள் சாதனங்கள்பாதுகாக்கப்படுகின்றன.
இச்சிறப்பு உத்தரவாதம், Intel Core i3, Core i5, Ryzen 3, Ryzen5 புரொசஸர்களைக் கொண்ட HP மடிகணனிகளுக்கு பொருந்தும். உயர்மட்ட செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை இது உறுதி செய்கிறது. இதற்குதகுதியான மாதிரிகளாக HP Laptop 15-fd0501TU, HP Laptop 15-fc0387AU, HP Laptop 15-fd1227TU ஆகியன உள்ளடங்குகின்றன. இம்மாதிரிகள் அழகியல், உறுதிப்பாடுமற்றும் செயல்திறன் ஆகியவற்றை ஒருங்கிணைக்கின்றன. வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை இலங்கையில் உள்ளHP இன் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மூலம் பெறமுடியும். அத்துடன் அபான்ஸ் (Abans), சிங்ஹகிரி (Singhagiri) உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள ஏனைய உத்தியோகபூர்வ...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 13 ஆம் திகதி விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயம் செய்தார்.
இது மஹிந்த ராஜபக்ஷவின் நலனைப் பற்றி விசாரிப்பதற்காக இருந்தது.
மஹிந்த...
கனடாவின் புதிய அமைச்சரவையில் பொதுபாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி பதவியேற்றுள்ளார்.
அண்மையில் கனடாவில் இடம்பெற்ற பொதுதேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி வெற்றிபெற்ற நிலையில் புதிய அமைச்சரவை நியமனங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில் பொதுபாதுகாப்பு அமைச்சராக...
தற்போதைய ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் முக்கிய பங்காளியான மக்கள் விடுதலை முன்னணி இன்று (மே 14) 60 வயதை எட்டுகிறது.
1965 ஆம் ஆண்டு மே 14 ஆம் திகதி வெசாக்...
இலங்கைக்கான ஜப்பானிய தூதர் அகியோ இசோமாட்டா சமீபத்தில், இலங்கையில் ஊழலால் ஜப்பான் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
கடந்த வாரம் கொழும்பில் பாத்ஃபைண்டர் அறக்கட்டளை நடத்திய வட்டமேசை கலந்துரையாடலில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இந்தக்...