முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க நாளை (05) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தின் நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வெளிநாட்டுப் பயணம் தொடர்பான விசாரணை தொடர்பாக இந்த அழைப்பாணை...
ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன.
கம்பஹா – கொழும்பு உள்ளிட்ட ஒரு சில பஸ் சேவைகளே இவ்வாறு தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமது பஸ்களை ஒரு சில இடங்களில்...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராகவும், மூத்த உதவியாளராகவும் பணியாற்றிய சாண்ட்ரா பெரேரா, வெளிநாட்டு பயணத்திற்கான நிதியைப் பயன்படுத்தியது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அனுப்பப்பட்ட சம்மனுக்கு பதிலளிக்கும் விதமாக இன்று...
லட்ச ரூபாய் மதிப்பிலான பழமையான விஷ்ணு ஐம்பொன் சிலையை கடத்த முயன்ற இருவரை கைது செய்துள்ள போலீசார், அந்த சிலை எங்கிருந்து எடுத்து வரப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை...
சமீபத்தில், நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் ATTO 3 மாடல் BYD மின்சார வாகனங்கள், அதன் எஞ்சின் திறனைக் குறைத்து, குறைந்த வரி செலுத்தி வெளியிடப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன, மேலும் இவற்றில் 1,000க்கும் மேற்பட்ட...