Tamil

இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் மறுபரிசீலனை செய்யப்படும் – என்கிறார்

அநுரமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் இந்தியாவுடன் செய்துக்கொண்ட ஒப்பந்தங்கள் மீள மதிப்பீடு செய்யப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.  ”புதுப்பிக்கத்தக்க ஆற்றல் எமக்குத் தேவைக்கும் அதிகமாக உள்ளது. இலங்கையின் முழு...

வற் வரி குறைப்பு: அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியானது

அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கான வற் (VAT) வரி குறைப்பு தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தும் என ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் அனில் ஜயந்த (Anil Jayantha)...

தேர்தலில் போட்டியிடும்11 வேட்பாளர்கள் கைது – 353 ஆதரவாளர்களும் சிக்கினர்  

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தமை, சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளைக் காட்சிப்படுத்தியமை, சந்தேகநபர்களை விடுவிப்பதற்காகப்  பொலிஸ் நிலையங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியமை ஆகிய...

பொதுத் தேர்தலில் வாக்களிப்பது எவ்வாறு? தேர்தல் ஆணைக்குழு விளக்கம்

பொதுத் தேர்தலில் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகளுக்கோ அல்லது சுயாதீன குழுக்களுக்கோ வாக்களித்திருந்தால் அந்த வாக்கு நிராகரிக்கப்படும் எனத் தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, வாக்காளர்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பிலும்...

திரிபோசா நிறுவனத்தை மூட அரசு திட்டம்

இலங்கை திரிபோசா நிறுவனத்தை மூடும் தீர்மானத்திற்கு புதிய அரசாங்கம் வந்துள்ளதாக மக்கள் போராட்ட முன்னணி தெரிவித்துள்ளது. மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டுக் குழு உறுப்பினர் புபுது ஜயகொட இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த செப்டெம்பர் மாதம்...

Popular

spot_imgspot_img