முல்லைதீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிக்கன் குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றுடன் பாரஊர்தி மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று...
ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் இன்று (26) சுகயீன விடுமுறையை அறிவித்து நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களையும் கொழும்புக்கு வரவழைத்து போராட்டம்...
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் முரண்பட்டுக் கொண்டிருக்கும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தற்போது சஜித்துக்கு எதிராகப் பிரசாரம் பண்ணத் தொடங்கியுள்ளார்.
கெசினோகாரர்களின் பணத்தை வைத்து பாடசாலைகளுக்குப்...
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (26) பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளதுடன், இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், இது அடுத்த 24...
கிழக்கு மாகாணத்தில் 2023 மே 17 முதல் 2024 மே 18 வரையிலான தனது நியமனத்திலிருந்து 1 வருட வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்களை புத்தகமாக அச்சிட்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அதனை...