ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் அலுவலகத்தை கொழும்பில் திறந்து வைத்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அரசியல் செயற்பாடுகள் இந்த அலுவலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே தேர்தல்...
வன்னியின் மீனவர் குழுவொன்று கடற்றொழிலுக்கு செல்வதை தடுக்கும் வகையில், கடற்கரையோரத்தில் காணியை வைத்திருக்கும் வர்த்தகர் ஒருவர் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய வீதியானது, பிரதேச சபைக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. சுமார் அரை நூற்றாண்டு...
ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சல்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் இன்று ஜூன் மாதம் 06 ஆம் திகதி நடத்த...
சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்த, சிறுமி கடுமையாக தாக்கப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐவரும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று பிற்பகல் பதவிய...
உங்கள் கல்வி அமைச்சின் கீழ்வரும் தேசிய கல்வி நிறுவகத்தில், பணிப்பாளராக பணி புரியும் கலாநிதி. எஸ். கருணாகரன் மீது பாரபட்சம் காட்ட பட்டு, அவர் தனது பணியை செய்ய விடாமல் அவருக்கு தொல்லை...