Tamil

இரு இலங்கையர்கள் இந்தியாவில் கைது

ராமேசுவரம் அருகே இலங்கையைச் சோ்ந்த இருவரை கடலோரப் பாதுகாப்புக் குழும பொலிஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்கள் வந்த படகும் பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் கடல் பகுதியில் தமிழ்நாடு கடலோரப்...

மலையக இளைஞர் மாநாடு விரைவில்

மலையக இளைஞர் மாநாட்டை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. "நாம் 200'' தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக மலையக இளைஞர் மாநாடு நடத்தப்படவுள்ளது. கண்டியில் மாநாடு நடைபெறவுள்ளதாக அமைச்சரவை போச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன...

ரணில் மேடையில் ரணிலை பற்றி ராஜித்த கூறிய விடயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளார் என்பதை பார்க்கக்கூடியவர்கள், கேட்கக்கூடியவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும் என சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிடுகின்றார். ஓரலஸ்கமுவ கோல்டன் ரோஸ்...

சிறீதரனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனுக்கு எதிராக, சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் இலங்கை பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். 13 ஆம் திருத்த சட்டம்...

இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் மேலும் 106 வீடுகள் கையளிப்பு

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டொக்டர் எஸ். ஜெய்சங்கரின் இலங்கை பயணத்தின்போது, ​​இந்திய – இலங்கை உறவுகளில் 3 மைல்கற்கள் எட்டப்பட்டன. இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களில்...

Popular

spot_imgspot_img