Tamil

தம்மிக்க பெரேரா தலைமையில் நாளை குருநாகலில் விசேட நிகழ்வு

இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பத்து இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், டிபி கல்வி நிறுவனர் தம்மிக்க பெரேரா பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இதன்படி நாளை காலை 08.30 மணிக்கு...

டயகம சிறுமி ஹிஷாலினி மரண வழக்கில் ரிசாத் பதியூதீன் நிரபராதி என விடுதலை

3 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு சொந்தமான வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய டயகம சிறுமி தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து ரிசாத் பதியுதீன் விடுவிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்...

ரத்துபஸ்வல மூவர் கொலை சந்தேகநபர்கள் விடுதலை!

வெலிவேரிய - ரத்துபஸ்வல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் சந்தேகநபர்கள் நால்வரையும் விடுதலை செய்து கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் இராணுவ மேஜர்...

ஜனாதிபதியின் ஆசியுடன் மக்களின் பேராதரவுடன் ஒரு வருடத்தை கடந்து சாதனை பயணத்தில் கிழக்கு ஆளுநர்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஆளுநராக பொறுப்பேற்று இன்றுடன் 1 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. செந்தில் தொண்டமான் தனது பணிகளை சிறப்பாக முன்னெடுத்தமைக்காகவும் தொடர்ந்தும் கடமைகளை திறம்பட செய்வதற்காகவும் தனது பாராட்டுக்களை ஜனாதிபதி ரணில்...

மதுபானக்கடைகள் பற்றிய தவறான ஊடக செய்தி குறித்து சஜித் விளக்கம்

LNW செய்தி அறிக்கை இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, டெய்லி மிரர் வெளியிட்ட தவறான மேற்கோள் அறிக்கையை X (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் தெளிவுபடுத்தினார். இது சர்ச்சையையும் பரவலான விவாதத்தையும் தூண்டியது. சஜித் பிரேமதாசாவின்...

Popular

spot_imgspot_img