நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் ஒருவருக்கு நிபந்தனையின்றி ஆதரவளிக்கத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினால் நாடு அழிந்ததாக சேனாரத்ன குறிப்பிடுகின்றார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி...
மும்மொழியப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்ட முன்வரைவை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நாடாளுமன்றப் பிரதிகளுக்கும் இவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு சிவில் சமூகத்தினரால் வெள்ளிக்கிழமை (19)...
பணி இடைநிறுத்தப்பட்ட இலங்கை மின்சார சபை ஊழியர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.
மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்சார ஊழியர்கள் குழுவின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது...
1. SLPP தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரைத் தனது கட்சி தீர்மானிக்கவில்லை அல்லது அந்தத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானிக்கவில்லை என்று கூறுகிறார்.
2. IMF திட்டத்தின் இலக்குகளை அடைய...
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் கிழக்கு மற்றும் ஊவா...