விசேட அழைப்பின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவிற்கு விஜயம் செய்ய தயாராகவுள்ளார்.
இந்திய சுற்றுப்பயணத்தின் பின்னர் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இணையுமாறு மைத்திரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
https://www.youtube.com/watch?v=owCFwUrIHkQ
1. இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பிரபல அமெரிக்க கல்வியாளர் பேராசிரியர் சிவ சிவநாதன் இலங்கையின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை பங்களிக்குமாறு இலங்கை புலம்பெயர்ந்தவர்களை அழைக்கிறார். இலங்கையின் அனைத்து...
இமயமலைப் பிரகடனத்தின் சிறப்பம்சங்கள் குறித்த உரையாடல்களை ஊக்குவிக்கும் மாவட்ட வாரியாக முதலாவது சர்வமத ஒருங்கிணைப்புக் குழு குருநாகலில் நேற்று ஆரம்பமானது.
9 பெப்ரவரி 2024, குருநாகலில், உத்தேச 150 சர்வமத குருமார்கள் மற்றும் சிவில்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரைய மீது நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமையும் இன்று வெள்ளிக்கிழமையும் விவாதம் இடம்பெற்றது.
விவாதத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் உரையாற்றிய சிவஞானம் சிறீதரன்,
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் நாட்டில்...
இந்த நாட்டில் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடுவதாகவும் கொழும்பிலும் அவ்வாறானவர்கள் இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (9) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மூன்று வேளை வேளையில் ஒரு வேளை உணவைக் கூட பெற...