Tamil

ரணிலுடனான இரகசிய சந்திப்பில் யோஷித்த கலந்து கொண்டது ஏன்?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது முக்கிய கலந்துரையாடலில் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மகன் யோஷித ராஜபக்ஷவும் கலந்துகொண்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ...

கோட்டாவின் உடற்பயிற்சி ஆலோசகர் ஹெரோயினுடன் கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய முன்னாள் இராணுவ லான்ஸ் கோப்ரல் கைது செய்யப்பட்டுள்ளார். ஹெரோயின் போதைப்பொருளுடன் கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் போதைப்பொருள் வியாபாரம் செய்வதாக கிடைத்த...

தனியார் வசமாகும் லிட்ரோ கேஸ் நிறுவனம்

லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பாக 2024 பெப்ரவரி 6 ஆம் திகதி நிதி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில், இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையை ஜனவரி 2025 வரை ஒத்திவைக்க வேண்டும்...

மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் ஆளுநர் செந்திலுக்கு கிடைத்த கௌரவம்!

மல்வத்து மகாவிஹார அணுநாயக்க மற்றும் யக்கல விக்கிரமாரச்சி ஆயுர்வேத பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வணக்கத்துக்குரிய நியங்கொட தர்மகீர்த்தி ஸ்ரீ சங்கரக்கித விஜிதஸ்ரீ தேரரின் கௌரவிப்பு மற்றும் சன்னஸ்பத்ர விருது வழங்கும் நிகழ்வு நேற்று (17)...

பொதுத் தேர்தல் கோரி அழுத்தம் கொடுக்கும் ராஜபக்ஷர்கள்!

அரசியலமைப்பின் படி, 2024-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், கடந்த சில மாதங்களாக பொதுத் தேர்தல் பற்றி பேசப்பட்டு வருகிறது. அதேநேரம், கடந்த சில நாட்களாக...

Popular

spot_imgspot_img